நாட்டில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதியன்று மின் கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது.
0 – 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் அதிகரிப்பட்டு மாதம் 15 ரூபாய் அதிகரிக்கப்படும்.
31- 60 வரையான அலகுகளுக்கு 6.9 வீதம் அதிகரிக்கப்பட்டு மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்படவுள்ளது.
61-91 அலகுகளுக்கு 6.9 வீதம் அதிகரிக்கப்பட்டு 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
