நாட்டில் அதிகரித்த வெப்பநிலை நிலவுகின்ற நிலையில் தற்போது இது தொடர்பிலான ஒரு எதிர்வு கூறலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு,வடமத்திய ஆகிய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் நாளைய தினம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான காலப்பகுதியில் நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்க்கொள்ள வேண்டும் எனவும் அதிகம் நீர் அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
