Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் பில் 21 சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற விசாரணை நிறைவு

மார்ச் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் பில் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணை, கனடிய உச்ச நீதிமன்றத்தில் நான்கு நாட்களுக்குப் பிறகு நிறைவடைந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தனிமனித உரிமைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது. விசாரணையின் போது, மாகாண அரசுகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கு அதிகாரத்தை (Notwithstanding Clause) வரம்பின்றிப் பயன்படுத்தினால் என்னவாகும் என்பது குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

எதிர்காலத்தில் ஒரு சர்வாதிகாரி கனடாவில் ஆட்சிக்கு வந்து, அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய இந்த விதியைப் பயன்படுத்தினால் நீதித்துறை என்ன செய்யும்? எனத் தலைமை நீதிபதி ரிச்சர்ட் வாக்னர் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவில் நிலவுவது போன்ற அரசியல் சூழல் கனடாவிலும் ஏற்பட்டால், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வாதிட்டது.

இதேவேளை, இந்த வழக்கில் நாட்டின்ன் மற்ற மாகாணங்கள் இரு வேறு நிலப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஒன்ராறியோ, அல்பேர்ட்டா மற்றும் சஸ்காச்சுவான் ஆகிய மாகாணங்கள் கியூபெக் அரசின் அதிகாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேவேளை, மத்திய அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற மாகாணங்கள் முதலானவை, உரிமைகள் மீறப்படும் போது நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் வேண்டும் என வாதிட்டுள்ளன. குறித்த சட்டம் மீதான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பைத் தலைமை நீதிபதி தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி எரிபொருள் போக்குவரத்து கட்டணம் 25% ஆக அதிகரிப்பு
அடுத்த செய்தி ஒட்டாவாவில் குழந்தையொன்று கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியமளித்துள்ள தடயவியல் மருத்துவ நிபுணர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் நோர்த் பகுதியில் கத்திக் குத்து தாக்குதல்

மார்ச் 30, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நிக்கோலஸ் மதுரோவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

ஜனவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

ஏப்ரல் 2ம் திகதிக்கு பின் தொடருமா கனேடிய பொருட்களுக்கான வரி?

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண அரச பாடசாலைகளில் மதச் சின்னங்களை அணிய தடை விதிக்கும் சட்டத்தை விரிவுபடுத்த திட்டம்..!!

மார்ச் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?