Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அக்கரைப்பற்றில் 34 கிராம் ஜஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

மார்ச் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றில் ஒருவருக்கு தனியார் பஸ்வண்டி ஒன்றில் அனுப்பபட்ட சிசிரி கமார பாசலை பெறவந்த அந்த பாசலில் இருந்து 34 கிராம் கொண்ட ஜஸ் போதை பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்றில் வைத்து இன்று வியாழக்கிழமை 926) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரிய வருவதாவது,

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றில் கொழும்பில் வைத்து பேருந்தில் பொதி செய்யப்பட்டு அதில் தோலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்ட சிசிடிவி கேமரா ஒன்றை வழங்கி அதனை அக்கரைப்பற்றில் தொலைபேசி இலக்கத்தில் இருப்பவர் பெற்றுக் கொள்வார் என பொதியை ஒருவர் பேருந்து நடத்துனரிடம் வழங்கி சென்றுள்ளார்.

இந்த கடத்தல் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதனர் பகீரதன் தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் நகர்பகுதியில் டிதாடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த பேருந்து அக்கரைப்பற்றை வந்தடைந்ததும் நிறுத்தி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து பேருந்து நடத்துனர் குறித்த பொதியில் உள்ள தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தாங்கள் இந்த இடத்தில் இருக்கின்றோம் கொழும்பில் இருந்து அனுப்பபட்ட சிசிடிவி கேமராவை எடுத்து செல்லுமாறு தெரிவித்தார்.

குறித்த நபர் பொதியை வாங்கி கொண்ட போது அங்கு மறைந்திருந்த பொலிசார் சுற்றிவளைத்து பொதியை வாங்கிய 20 வயதுடைய இளைஞனை கைது செய்ததுடன் கேமராவில் சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரிடம் விசாணைகளை மேற் கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது
அடுத்த செய்தி மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படாத நினைவுபலகை!

செப்டம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாறூக் கலீல்பாரி கைது!

ஜூலை 23, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம்-மு.க. ஸ்டாலின்!

மார்ச் 30, 2026
இலங்கை

பயன்பாடின்றி காணப்படும் கருவேப்ப முறிப்புக் குளத்தையும் பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி

பிப்ரவரி 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?