நாட்டில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.19 வீதமாக கட்டண வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இனி வரும் காலங்களில் பேருந்து கட்டணம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
