தற்போது எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருணா ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் இயன்றளவு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் இருந்த நிலையில் அரசாங்கம் அதற்கான ஆதரவை வழங்கியது . மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றநிலையால் முழு உலகமும் எரிபொருள் நெருக்கடியை சந்தித்துள்ளது.
எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயட்பட வேண்டும் என பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.




