நாட்டில் முன்னாள் வர்த்தக அமைச்சராக செயற்பட்ட ப்ரியங்க மத்தும பண்டார மற்றும் முன்னாள் மேலதிக வர்த்தக அமைச்சர் ஆகியோர் மீது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்நிலையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
