பாலத்துறை பகுதியில் சந்தேக நபர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைதான நபரிடமிருந்தது 21,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர் பலருக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தமை விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
