Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கொழும்பு பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு

அக்டோபர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 2 , 30 000கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் இளைஞர்களால் நிறைந்துள்ளன எனவும் கல்வியறிவு குறைவாக உள்ளவர்களை போதைப்பொருள் கடத்தலுக்காக பாதாள உலகத்தினர் பயன்படுத்துகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாட்டை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கையில் மொத்தமாக 36 சிறைச்சாலைகள் உள்ள நிலையில் அதில் சுமார் 10 ,500 குற்றவாளிகளை மட்டுமே தடுத்து வைத்திருக்க முடியும், ஆனால் அந்த எண்ணிக்கை இன்று நான்கு மடங்காக அதிகரித்துள்ள நிலையில் அங்கு 36,000 குற்றவாளிகளை இன்று தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கொலை மற்றும் ஐந்து கிராம் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும், ஆனால் அதனை நிறைவேற்ற முடியாது .

குறிப்பாக இன்று கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 2 ,30,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென்மாகாணத்தில் இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் பாதாள உலக நடவடிக்கைகளில் தென் மாகாணம் தான் முதலிடத்தில் உள்ளது எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

முந்தைய செய்தி போதை பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது!
அடுத்த செய்தி இஷாரா செவ்வந்திக்கு உதவிய வர்த்தகர் ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கழிப்பறை கழிவுத் தொட்டி வெடித்து ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

.செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

அக்டோபர் 21, 2025
இலங்கை

அநுர ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட முடியாதுள்ளது- அம்பிட்டிய தேரர் தெரிவிப்பு!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பெருந்தொகை கேரளா கஞ்சாமீட்பு!

செப்டம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?