விடுமுறைக்காக பல்வேறு போதைப்பொருட்களுடன் நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் 18 பேர் கைதுசெய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெறவிருந்த விருந்துக்கு பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு குழு கைதுசெய்யப்பட்டவர்களில் அடங்குவதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் , 18-28 வயதுக்குட்பட்டவர்கள், மேலும் நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட குஷ், ஹெரோயின், ஐஸ், போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.


