அம்பாறை ஒலுவில் பகுதியில் பெண் சிசுவொன்றை கைவிட்டு சென்ற பெற்றோரை நாளைய தினம் (03) வரை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இப் பெண் சிசுவை கைவிட்டு சென்ற பெற்றோருக்கு 17 வயது என காவல்துறை அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
