கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடைபெறாத பாடங்கள் அனைத்தும் 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
