Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயும் உயிரிழப்பு!

செப்டம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தயாரும் உயிரிழந்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி குழந்தைகளின் தாய்க்கு திடீரென வலிப்பு ஏற்பட்டமையால், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதோடு, அறுவை சிகிச்சை வாயிலாக ஆண் குழந்தையொன்றையும் பெண் குழந்தையொன்றையும் பிரசவித்தார்.

இதன்போது ஆண் குழந்தை உயிரிழந்த நிலையிலேயே பிறந்ததோடு, பெண் குழந்தையும் பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.

இந்நிலையில் தாய் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.

சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் ஒழுங்கப்படுத்தினர். ஆனால், மரணத்துக்கான காரணம் உறுதியாகாததால் உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த சாருமதி எனும் 28 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

முந்தைய செய்தி நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி பெண் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மண்டைதீவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

செப்டம்பர் 22, 2025
இலங்கை

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனம்!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கைகளை விரைவாக மறுசீரமைக்க நடவடிக்கை…..

மார்ச் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

ஜூலை 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?