முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த அழைப்புக் கடிதத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை எனவும், விசாரணை முடியும் வரை அவருக்கு பிணை வழங்கக் கூடாது என்றும் மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் பல்வேறு மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
