புத்தரின் புனித கொங்ஹொங்கின் நாணய மதிப்பில் 100 மில்லியனுக்கு ஏலம் விடப்படவிருந்த நிலையில் அவற்றை இந்திய மத்திய அரசு தடுத்து நிறுத்தி மீண்டும் அப் புனித எச்சங்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தரின் சாம்பல் மற்றும் எலும்புத் துகள்கள் அடங்கிய குடுவை கண்டுபிடிக்கப்பட்டமையால் அப் புனித எச்சங்கள் இந்தியாவிற்கே உரியவை என்பதால் இந்திய மத்தியஅரசு அவற்றை திருப்பி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தரின் புனித எச்சங்களை கொங்ஹொங்கில் ஏலம் விடப்படவிருந்த நிலையில் இந்தியாவுக்குத் திருப்பி எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புத்தரின் சாம்பல் மற்றும் எலும்புத் துகள்கள் அடங்கிய குடுவை என்பவற்றை உத்தரப் பிரதேசத்தின் பிப்ராஹ்வா என்ற இடத்தில் 1898-ல் வில்லியம் கிளாஸ்டன் பெப்பே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டமையால் அப் புனித எச்சங்கள் இந்தியாவிற்கே உரியவை என இந்திய மத்தியஅரசு அவற்றை திருப்பி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தரின் புனித எச்சங்களை கொங்ஹொங்கில் ஏலம் விடப்படவிருந்த நிலையில் இந்தியாவுக்குத் திருப்பி எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


