Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு!

ஜூன் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேசிய சுற்றாடல் வாரத்தின் இறுதி நாளாகிய இன்று (ஜுன் 5 ) உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் விசேட நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

தேசியக்கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தலுடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியது.

இன்றைய நிகழ்வில் மாவட்ட செயலாளரின் தலைமையுரையும் அதனைத் தொடர்ந்து அனைத்து அலுவலர்களின் சுற்றுச்சூழல் உறுதிமொழியெடுத்தல் (Environmental Pledge) நிகழ்வும் , உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர் மத்தியில் இடம்பெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனின் பேச்சு இடம்பெற்றதோடு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர் மத்தியில் இடம்பெற்ற சுவரொட்டி ஓவியப் போட்டியில் பங்குபற்றி திறமையை வெளிக்காட்டிய மாணவர்களது சுவரொட்டி ஓவியங்களின் கண்காட்சி யும் இடம் பெற்றதுடன் இறுதியாக மாவட்ட செயலக வளாகத்தில் பசுமை மரம் நடுகையும் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம் ) திரு.எஸ்.குணபாலன், மேலதிக மாவட்ட செயலாளர் ( காணி )
திருஜெயகாந் , பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.சற்குணேஸ்வரன் பிரதம கணக்காளர் திரு.ரஞ்சித்குமார் , திட்டப் பணிப்பாளர் திருமதி ஜெயரஞ்சினி மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , ஏனைய உத்தியோகத்தர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்தி பாடசாலைகளில் நுளம்புகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை முன்னெடுப்பு
அடுத்த செய்தி போலி கடவுச்சீட்டைத் தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் விளக்கமறியலில்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

திருகோணமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி முன்னெடுப்பு!

அக்டோபர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

.மன்னாரில் 18 வது நாளாக தொடரும் போராட்டம்!

ஆகஸ்ட் 20, 2025
இலங்கை

திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் உலர் உணவு நிவாரணம் விநியோகம்!

டிசம்பர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?