மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள மடு கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய எல்லப்பன் ராதாகிருஸ்னன் என்ற நபர் நேற்றைய தினம் வயலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து, உறவினர்கள் தேடிய நிலையில் வயலுக்குச் செல்லும் வீதியில் குறித்த நபர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
மேலும், இச் சம்பவம் குறித்து மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

