எதிர்வரும் கல்வியாண்டு முதல் ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளில் தொலைபேசி பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்படும் என க்யூபெக் மாகாணஅரசாங்கம் அறிவித்துள்ளது.
2024 ஜனவரியிலிருந்து வகுப்பறைகளுக்குள் செல்போன் பயன்பாடு ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது இந்த புதிய நடவடிக்கை பாடசாலையின் தொடக்கம் முதல் நிறைவு, இடைவேளைகள் மற்றும் பாடசாலை வளாக மைதானத்தில் கூட பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார்