இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-29 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி மறுநாள் காலை 6.03 மணி வரை. பிறகு பிரதமை. நட்சத்திரம்: அஸ்தம் இரவு 6.31 மணி வரை. பிறகு சித்திரை.
யோகம்: மரணயோகம்.
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை
மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிறப்பு
ரிஷபம்-நட்பு
மிதுனம்-விவேகம்
கடகம்-மாற்றம்
சிம்மம்-ஓய்வு
கன்னி-இன்பம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-உறுதி
கும்பம்-சுபம்
மீனம்-பக்தி