டொரொன்ரோவின் downtown பகுதியில் தடைபட்ட மின்சாரம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகலில் ஏற்பட்ட இந்த மின்சாரத் தடை, டொரொன்ரோவின் downtown பகுதியில் ஏற்பட்டதையடுத்து வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரிகத்தை எதிர்கொண்டனர்.
எனினும், மாலை 5 மணியளவில் சரிசெய்யப்பட்டு, நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.