உக்ரைனுக்கு மூன்று பில்லியன் யூரோக்கள் வழங்க ஜேர்மனி முடிவு செய்துள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலன்ஸ்கி ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்
இந்நிலையில், இந்த ஆண்டில் மேலும் 3 பில்லியன் யூரோக்களும், 2026 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில் 8 பில்லியன் யூரோக்களும் உக்ரைனுக்கு வழங்க தற்போது ஜேர்மன் பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி உதவி வழங்கும் ஜேர்மனியின் முடிவுக்காக ஜேர்மன் மக்களுக்கும், அரசுக்கும்,தான் மனமார நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார் .