Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

லவால் -சோமேடி மாநகர சபை உறுப்பினர் அக்லாயா ரெவெலாகிஸ் ஆக்சன் லவால் கட்சியிலிருந்து வெளியேறினார்..!!

பிப்ரவரி 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நீண்டகாலமாக ஆக்சன் லவால் கட்சியிலிருந்து சோமேடி மாநகர சபை உறுப்பினராக இருந்த அக்லாயா ரெவெலாகிஸ் அந்த கட்சியிலிருந்து வெளியேறியது ஆக்சன் லவால் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கபடுகிறது.

2013 இல் லாவல் நகர சபையில் முன்னாள் மாநகர சபை தலைவர் கில்லஸ் வைலன்கோர்ட்டின் ஏகபோக பிடியில் இருந்த சோமேடி தொகுதியை ஆக்சன் லவால் கட்சி கைப்பற்றி சோமேடி மாநகர சபை உறுப்பினராக அக்லாயா ரெவெலாகிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்போதிருந்து, அவர் மூன்று தேர்தல்களில் பெரும்பான்மையை வென்று , சோமேடி மாநகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குறிப்பாக 2022ம் ஆண்டு கியூபெக் தமிழ் சமூக மையத்துடன் இணைந்து இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என லவால் மாநகர சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று லவால் மாநகர சபை அங்கீகரித்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதற்கான பிரேரணையை அக்லாயா ரெவெலாகிஸ் 2022 நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆக்சன் லவால் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து சோமேடி மாநகர சபை உறுப்பினராக அவர்களது அணியில் அமரமாட்டேன்,” என்று ரெவெலாகிஸ் கூறினார், அதே நேரத்தில் கட்சியில் தனது அடிப்படை உறுப்புரிமையை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக எமது ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த அவர் ” கடந்த பதினொரு வருடங்களாக எனக்கு ஆதரவளித்த சோமேடியில் உள்ள எனது குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் சேவை செய்வதற்கும் நான் ஒரு சுயாதீன உறுப்பினராக அமர்ந்திருப்பேன்,” என்று தெரிவித்தார்.

முந்தைய செய்தி ஒண்டாரியோவில் 21 மோசடிக் குற்றங்களுக்காக தேடப்படும் தமிழர்..!!
அடுத்த செய்தி மொன்றியலில் அகற்றப்பட்ட ஆறு மில்லியன் கன மீட்டருக்கு சமமான பனி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 880 முறைப்பாடுகள்…

ஏப்ரல் 8, 2025
கியூபெக்

எதிர்ப்புக்கு பின் SAQ முடிவில் மாற்றம்!

ஏப்ரல் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பலாங்கொடயில் வீடு தீப்பிடித்ததில் ஏழு வயது சிறுவன் பலி!

ஆகஸ்ட் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள கியூபெக்

டிசம்பர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?