Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு.

பிப்ரவரி 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, 70க்கு மேற்பட்ட புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள், சமூகப் பணியாளர்கள், கிராம அலுவலர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வற்றாப்பளை அலுவலகத்தில் நேற்றையதினம் (19.02.2025) இடம்பெற்றது

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்ட இளைஞரணி தலைவர் ஜூட்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற குறித்த கௌரவிப்பு நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வற்றாப்பளை, கேப்பாபிலவு பாடசாலை மாணவர்கள் 7 பேர்மற்றும் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற 27 மாணவர்கள், கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு நடனத்துறையில் வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற காரணமாக இருந்த நடன ஆசிரியர் க.ஜஸ்மினி அவர்களுக்கும், இடமாற்றம் பெற்று சென்ற கிராம அலுவலர் ஜேசுரட்ணம் அவர்களுக்கும் புதிதாக கிராம அலுவலராக பதவியேற்ற அஜித்திரா, சஜாத் மற்றும் வற்றாப்பளை கிராம அலுவலராக நியமிக்கப்பட்ட கரிகாலன் அவர்களுக்கும் மற்றும் பல்வேறுபட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் க.தவராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சந்நிதியான் ஆச்சிரம குருக்கள் மோகனதாஸ் சுவாமிகள், சிறப்பு விருந்தினராக வற்றாப்பளை பாடசாலை அதிபர் க.திருக்குமரன், கிராம அலுவலர் கரிகாலன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கவாஸ்கர், தாய்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ரூபன், உதயசூரியன் முன்பள்ளி ஆசிரியர்கள், சமூக தொண்டர்கள், மகளிர் குழுக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் மாணவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாரம்பரிய நிகழ்வான சிலம்பாட்டத்துடன் அழைத்துவரப்பட்டு வற்றாப்பளை பாடசாலை மாணவியின் வரவேற்பு நடனம் இடம்பெற்று விருந்தினர்கள் உரைகளை தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இறால் நெய் ரோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…..
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம்

பிப்ரவரி 22, 2026
இலங்கை

யாழில் வாளுடன் நடமாடிய நபர் விளக்கமறியலில்

டிசம்பர் 9, 2025
இலங்கை

அஸ்வெசும தொடர்பில் வெளியான தகவல்!

நவம்பர் 9, 2025
இலங்கை

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற கறுப்பு வேன் கண்டுபிடிப்பு – சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?