கார் மோதியதில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது, காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன் சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.