Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மக்களின் மனதில் மாற்றம் வேண்டும் – நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மக்களின் மனங்களில் – எண்ணங்களில் – நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் அடிப்படையாகும். அதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருநகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தூய்மையான இலங்கை செயற்றிட்டம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. எமது பிரதேசத்தை துப்புரவாக வைத்திருத்தல் என்பது அதன் ஓர் அலகுதான்.

1970ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தூய்மையான மாவட்டமாக யாழ்ப்பாணம் இருந்தது. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. அன்று பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை குறைவாக இருந்தது. ஆனால் இன்று அது பல்கிப்பெருகிவிட்டது.

எமது இடத்தை துப்புரவாக வைத்திருக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டும். எங்களுடைய இடம் நாங்கள்தான் துப்புரவாக வைத்திருக்கவேண்டும். வேறு ஆட்கள் வந்து துப்புரவு செய்து தரமாட்டார்கள். நாங்கள் முன்னர் இந்த இடத்தில்தான் குப்பை போட்டோம். குப்பைகளை எரித்தோம் என்று சொல்லிக்கொண்டிருக்காமல் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மதிலால் வீதியில் குப்பைபோடுவது, வாய்க்கால்களில் குப்பைகளைப்போடுவது என்று முறைதவறிய செயற்பாடுகளில் ஈடுபடாமல் எங்கள் எண்ணங்களில் மாற்றங்களை உருவாக்கவேண்டும். அதுதான் தூய்மையான நகரத்தின் உண்மையான இலக்காக இருக்கும் என ஆளுநர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி தேசிய சுதந்திர நிகழ்வை முன்னிட்டு பொலிஸாரின் விசேட அறிவிப்பு.
அடுத்த செய்தி யாழில் ஒரு வழிப்பாதையாக மாறவுள்ள வீதிகள்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது.

பிப்ரவரி 3, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திய இலங்கைக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது….

ஏப்ரல் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாங்கள் தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது பயணித்துக் கொண்டிருக்கிறோம் – சாள்ஸ் நிர்மலநாதன்

ஏப்ரல் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மைத்ரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!

மார்ச் 11, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?