வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பலாலி விமானப் படைத்தளத்துக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டார்.
அவரை பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.