Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட கிருமி நாசினிகள் – வேலணையில் மூவர் கைது

ஜனவரி 4, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கிருமி நாசினிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் , மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலணை கிழக்கு பகுதியில், சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட கிருமி நாசினிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்தவர்கள் அவற்றை கைப்பற்றியதுடன் , அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூவரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும், மீட்கப்பட்ட கிருமி நாசினிகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முந்தைய செய்தி 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு .
அடுத்த செய்தி லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான தகவல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன் – சிறிதரன்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைளை சமர்ப்பித்துள்ள கஜேந்திரகுமார்.

பிப்ரவரி 3, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

அச்சுவேலி கூட்டுறவு சங்க காணி விடுவிப்பு….

ஏப்ரல் 10, 2025
இலங்கை

கடவுளின் சிலையில் இருந்து இடை விடாமல் கசியும் நீர் – இரவிலும் குவியும் மக்கள்!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?