Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

புதுடில்லியில் காற்றைச் சுவாசிப்பது சுமார் 49 சிகரெட்டுகளின் புகையை சுவாசிப்பதற்கு சமம்

நவம்பர் 19, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று வளி மாசடைந்துள்ளதன் படி, அக் காற்றைச் சுவாசிக்கும் பட்சத்தில் ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 49 சிகரெட்டுகளின் புகையைச் சுவாசிப்பதற்கு ஈடாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக வளி மாசு உள்ள நகரமாகப் புதுடெல்லி இருப்பதாக வெளிநாட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன.டெல்லியின் வளி மாசு சுட்டெண் சராசரியாக 100க்குக் கீழே இருக்க வேண்டும்.

ஆனால் தற்பொழுது அங்கு வளி மாசு சுட்டெண் 1000ஐ கடந்து ஆபத்தான நிலையை எட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நச்சு வாயுக்களின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், நீர்த்துளிகளைத் தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

முந்தைய செய்தி லாம்டோன் பகுதியில் இடம் பெற்ற படகு விபத்தில் ஒருவர் பலி.
அடுத்த செய்தி 64 நாட்களுக்கு சூரிய உதயம் இல்லை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் – 2,205 பேர் உயிரிழப்பு!

செப்டம்பர் 4, 2025
உலகம்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக பெண்ணொருவரின் சடலம் மீட்பு-இந்தியாவில் சம்பவம்!

செப்டம்பர் 12, 2024
உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கும் சூறாவளி

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்உலகம்

உலக சந்தையில் மண்ணெண்ணெய்யின் தற்போதைய விலை நிலவரம்…

ஏப்ரல் 25, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?