Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் உயிருடன் எழுந்த பெண்.

நவம்பர் 9, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய மாநிலம் கர்நாடகாவில் யோகா ஆசிரியை ஒருவர், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின்னர் மூச்சுப் பயிற்சி மூலம் உயிருடன் எழுந்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு, யோகா ஆசிரியை அர்ச்சனா என்பவரை காரில் கும்பல் ஒன்று அழைத்துச் சென்றுள்ளது.

அங்கு அவரை கடுமையாக தாக்கிய அந்த கும்பல் குழி தோண்டி, சேறு மற்றும் கிளைகளால் மூடி அர்ச்சனாவை புதைத்துவிட்டு, அவரது பொருட்களை திருடி தப்பிச்சென்றுவிட்டது. அதன் பின்னர் மூச்சு பயிற்சியினால் தாக்குப்பிடித்த அர்ச்சனா, குழியில் இருந்து வெளியேறி கிராம மக்களின் உதவியுடன் தப்பியுள்ளார்.

பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிந்து (34) என்ற பெண்தான் இதற்கு காரணம் என தெரிய வந்தது. தனது கணவருக்கும் அர்ச்சனாவுக்கும் உறவு இருக்குமோ என பிந்து சந்தேகமடைந்துள்ளார். இதனால் சதீஷ் என்ற துப்பறியும் நபரின் உதவியை அவர் நாடியுள்ளார். அவர் அர்ச்சனாவிடம் யோகா பயிற்சி கற்றுக்கொள்ள சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரின் நம்பிக்கையை பெற்ற சதீஷ், கடந்த அக்டோபர் 23ஆம் திகதி அர்ச்சனாவை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் சதீஷின் நண்பர்கள் சிலர் காரில் ஏறியுள்ளனர். காட்டுப்பகுதியில் அர்ச்சனாவை அவர்கள் தாக்கியபோது, மூச்சுப்பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற அவர் இறந்ததுபோல் நடித்துள்ளார். அதனால் அவர்கள் புதைத்துவிட்டு சென்றதும் அர்ச்சனா அங்கிருந்து தப்பித்துள்ளார்.

அதன் பின்னர் பிந்து, சதீஷ் உட்பட ஐந்து பேரை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் இருந்தது பணம் மற்றும் நகைகளை மீட்டனர்.

முந்தைய செய்தி நைஜீரியா முழுவதும் மின்தடை – மக்கள் அவதி!
அடுத்த செய்தி பாகிஸ்தானில் புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிலிப்பைன்ஸில் பாரிய நில அதிர்வு

ஜூன் 28, 2025
உலகம்முதன்மை செய்தி

ஈரான் மொத்தமாக அழிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

பிப்ரவரி 5, 2025
உலகம்

தென் கொரிய விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்த விமானம்.

பிப்ரவரி 3, 2025
உலகம்

இம்ரான் கானின் சிறைத்தண்டனை இடைநிறுத்தம்

ஏப்ரல் 2, 2024
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?