Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை-18 மணி நேரத்திற்க்குப் பின் மீட்பு.

செப்டம்பர் 19, 2024
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம் பந்திகுயி பகுதியில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.

தவுசா ராஜஸ்தான் மாநிலம், தவுசாவில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது.ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம் பந்திகுயி பகுதியில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்த நிலையில் இருந்த 35 அடி ஆழ, ஆழ்துளை கிணற்றில் 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தவுசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சிதா சர்மா, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர்.

இதேபோல, மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்டிஆர்எஃப்) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் (எஸ்டிஆர்எஃப்) சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர். சுமார் 18 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்.

மீட்பு பணி குறித்து என்டிஆர்எஃப் உதவி கமாண்டர் யோகேஷ் குமார் கூறுகையில், “குழந்தை 28 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்தார். குழந்தையை மீட்க ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. குழந்தையின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை. மழை காரணமாக மீட்புப் பணிகள் எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் நீடித்தது. என்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 30 பேரும், எஸ்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 10 பேரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்” என்றார்.

குழந்தை மீட்கப்பட்டது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் சர்மா கூறுகையில், “18 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகவும் கடினமான பணியாக இருந்தது. என்டிஆர்எஃப், மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்களின் உதவியால் எங்களால் இதை செய்ய முடிந்தது. குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

முந்தைய செய்தி சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம் ; நடந்தது என்ன!
அடுத்த செய்தி அதிக பணிச்சுமையால் உயிரிழந்த இளம் யுவதி-இந்தியாவில் சம்பவம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

லிபியாவில் இரு படகுகள் விபத்து – 4பேர் உயிரிழப்பு!

நவம்பர் 16, 2025
உலகம்

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது குண்டுவெடிப்பு!

செப்டம்பர் 7, 2025
உலகம்

அனைத்துலக ஆயுத இறக்குமதியில் முதலிடத்தில் உக்ரைன்!

ஜூன் 30, 2025
உலகம்

சீனாவில் 1,000 தொன் தங்க புதையல் – மிரளும் உலக நாடுகள்!

ஜூலை 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?