Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

மூட நம்பிக்கையால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்!

ஜூன் 17, 2024
அரியலூர்
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் அரியலூர் மாவட்டத்தின் உட்கொட்டை கிராமத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது. பாலமுருகன் சங்கீதா தம்பதிகளின் ஆண் குழந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளது.

இந்த கொலைக்கான பின்னணியை தேடி ஆராய்ந்த பொலிஸார் கொலையாளியை பிடித்துள்ளனர். சங்கீதா தனது ஆண் குழந்தையை தனது வீட்டிற்க்கு அழைத்து சென்ற போதே இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதியானது சங்கீதாவின் அருகில் உறங்கி கொண்டிருந்த குறித்த ஆண் குழந்தையானது காணாமல் போயுள்ளது. குழந்தையை காணாது அனைவரும் தேடிய நிலையில் வீட்டில் உள்ள நீர் நிரப்பப்பட்ட தாங்கியொன்றிலிருந்து துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடாத்திய போது குழந்தையின் தாத்தா மூட நம்பிக்கையால் தனது பேரனை கொன்றுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது. இதன்படி ஜெயங்கொண்டம் பொலிஸார் குற்றவாளியான வீரமுத்துவை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கும் பாகிஸ்தான் அணி.
அடுத்த செய்தி மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை

டிசம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட முதலை

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஒஹிய – உடவேரியவத்தை பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு

ஆகஸ்ட் 2, 2025
உலகம்

அமெரிக்க ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட வொஷிங்டன் !

ஆகஸ்ட் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?