Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ட்ரம்ப் – புட்டின் இடையே இன்று விசேட பேச்சுவார்த்தை!

மார்ச் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (18) நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

இன்று இடம்பெறும் உக்ரேன் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது, ‘நிலம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள்’ தொடர்பாக தானும் விளாடிமிர் புட்டினும் விவாதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சில சொத்துக்களைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக ஏற்கனவே உரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

உக்ரேனில் யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் அதேவேளை, ரஷ்யா உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை, பதிலாக பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி வருகின்றது

இதற்கிடையில் உக்ரேன் மற்றும் ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்களைப் பரஸ்பரம் மேற்கொண்டு வருகின்றன.

ரஷ்யாவின் நிலப்பரப்பிற்கு அருகாமையினால் உக்ரேனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சுமி பிரதேசத்தை ரஷ்ய துருப்பினர் மீளக் கைப்பற்றியுள்ளதாகப் பிரதேசத்தைச் சேர்ந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பிரசஸ்சில்ஸ்சில் கூடியுள்ளனர்.

உக்ரேன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் (Andriy Sybiha) காணொளி மூலம் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், உக்ரேனின் தற்போதைய போர் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

இது தவிர, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்க உறவுகள் மற்றும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்தும் அவர்கள் விரிவாக விவாதிக்கவுள்ளனர்

முந்தைய செய்தி இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு!
அடுத்த செய்தி சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை – அர்ச்சுனா எம்.பி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திஸ்ஸமஹாராமவில் துப்பாக்கி சூடு

செப்டம்பர் 26, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு…

ஏப்ரல் 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்

மே 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

ஆகஸ்ட் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?