Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சியில் எழுச்சி கண்டது பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு.

மார்ச் 8, 2025
கிளிநொச்சி
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் ஏற்பாட்டில், பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு இன்றைய தினம் (08) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

மகளிர் பேரவையின் தலைவி முராளினி தினேஸ் தலைமயில் நடைபெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், கிளிநொச்சி மாவட்டச் செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரட்ணம் மற்றும் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உபதவிசாளர் மதினி நெல்சன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு பெண்களின் பங்கேற்போடு நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரையை வழங்கியிருந்தார்.

அதேவேளை பூநகரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயச்சித்திரா தயானந்தன் அவர்களின் அரசியல், சமூகப் பணிகளை மதிப்பளித்து ‘மண்ணின் மாதவம்-2025’ எனும் விருது வழங்கிவைக்கப்பட்டதுடன், அரசியல் பணிகளில் தம்மை தொடர்ச்சியாக ஈடுபடுத்தி வரும் பெண்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை தூய்மைப்படுத்திய மட்டு அழகு கலை அமைப்பு.
அடுத்த செய்தி கனடாவில் நாளை முதல் அறிமுகமாகும் நேர மாற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டக்களப்பில் வேளாண்மை வெள்ளத்தில் மூழ்கிய முழு பொறுப்பும் அரச நிருவாகமும் அரசும் பொறுப்பேற்க வேண்டும் – இரா.துரைரட்ணம்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் PTA & PSTB சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்!

பிப்ரவரி 25, 2026
இலங்கை

வீட்டு கூரை திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக நாட்டுக்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் கைது!

ஆகஸ்ட் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?