Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நேபாளத்தில் தொடரும் இயற்கை சீற்றம்: ரசுவா பகுதியில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்

ஆகஸ்ட் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேபாளத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்கனவே 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டின் ரசுவா பகுதியை மையமாகக் கொண்டு 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இமயமலைப் பகுதியில் திபெத் எல்லையை ஒட்டியுள்ள கோடாரி நகருக்கு வடமேற்கே சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது.

நிலச்சரிவுகளால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள இப்பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன.

நேபாள-திபெத் எல்லையில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் கோஷி ஆற்று பெருவெள்ளத்தில் இதுவரை 157 உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட 133 இந்தியர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சேற்றுப் பிரளயத்தில் புதைந்துள்ளவர்களை மீட்க அனைத்து அரசு இயந்திரங்களையும் முடுக்கிவிட்டுள்ளதாகப் பிரதமர் பலேந்திர ஷா அறிவித்துள்ளார்.

முந்தைய செய்தி 2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் – அமெரிக்க ராணுவம்
அடுத்த செய்தி நேபாளத்தில் பேரழிவு: மரக் கிளையைப் பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

எக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை!

ஜூலை 29, 2026
அண்மைய செய்திகள்உலகம்

புனேயில் ஹெலிகொப்டர் விபத்து!

ஆகஸ்ட் 24, 2024
உலகம்

உக்ரைனில் ஒரு இலட்சம் வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளது!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் !

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?