Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

ஜூலை 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் பூர்வகுடிமக்கள் (First Nations) தங்களின் பாதுகாப்பான குடிநீருக்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, மத்திய அரசுடன் கடுமையான சட்ட ரீதியிலான மற்றும் அரசியல் ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒட்டாவாவில் ஆரம்பமாகியுள்ள ‘பூர்வகுடி மக்கள் தேசிய சபையின்’ வருடாந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பூர்வகுடித் தலைவர்கள், லிபரல்
கட்சி அரசாங்கம் குடிநீர் விவகாரத்தில் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பூர்வகுடி மக்களின் தேசிய சபையின் மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக, ஒட்டாவா நதியைக் கடந்து ஒரு குறியீட்டு அமைதி நடைபயணம் (Water Walk) மேற்கொள்ளப்பட்டது. கியூபெக்கின் கெட்டினோவிலுள்ள (Gatineau) கனேடிய வரலாற்று அருங்காட்சியகத்தில் பாரம்பரிய வழிபாடுகளுடன் ஆரம்பமான இப்பேரணியில், நூற்றுக்கும் மேற்பட்ட பூர்வகுடித் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

அலெக்ஸாண்ட்ரா பாலத்தைக் கடந்து மாநாடு நடைபெறும் ‘ரோஜர்ஸ் கொன்வென்ஷன் சென்டர்’ (Rogers Convention Centre) நோக்கி அமைதியாக நடந்த இந்தப் பேரணியில், தண்ணீரைப் பாதுகாப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்ட போதிலும், அதன் பின்னால் வலுவான
அரசியல் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன.

மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய பூர்வகுடித் தலைவர்கள், சுத்தமான குடிநீர் பெறுவதில் தங்களது பூர்வகுடிசமூகங்கள் எதிர்கொள்ளும்
தொடர்ச்சியான சவால்களைப் பட்டியலிட்டனர்.

லிபரல் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய “பூர்வகுடி மக்கள் சுத்தமான குடிநீர் சட்டமூலம்” ஆனது, பூர்வகுடி மக்களின் அடிப்படை உரிமைகளைத் தெளிவாக அங்கீகரிக்கத் தவறிவிட்டதாக, பூர்வகுடி சமூகங்களின் தலைவர்கள் விமர்சித்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூவர் உயிரிழப்பு!

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வத்தளை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

ஆகஸ்ட் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கில் இருவருக்கு பிணை

பிப்ரவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?