Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்குத் தெரிவான நிறுவனம் – நேட்டோ  உச்சிமாநாட்டில் அறிவிக்கப்படும்

ஜூலை 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘ரோயல் கனேடிய கடற்படைக்கான’ (Royal Canadian Navy) புதிய நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் போட்டியில், இறுதி இரண்டு சர்வதேச நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

காலாவதியாகும் நிலையில் உள்ள கனேடிய கடற்படையின் தற்போதைய நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பதிலாக, 12 புதிய நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான இந்த மெகா ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு, அதன் வாழ்நாள் பராமரிப்புச் செலவுகளையும் சேர்த்து $100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் கடற்படையை நவீனமயமாக்கும் இந்த ஒப்பந்தத்துக்கான போட்டியில் ஜெர்மனியின் ‘திசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ்’ (ThyssenKrupp Marine Systems – TKMS) மற்றும் தென்கொரியாவின் ‘ஹன்வா ஓஷன்’ (Hanwha Ocean) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இறுதிப் பட்டியலுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

துருக்கியின் அங்காரா நகரில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) தலைவர்கள் உச்சிமாநாட்டிற்குப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) புறப்படுவதற்கு முன்பாக, ஹாலிஃபாக்ஸ் நகரில் வைத்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட நிறுவனம் எது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.

மத்திய அரசிடம் தற்போதுள்ள நான்கு விக்டோரியா-கிளாஸ் (Victoria-Class) நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒரேயொரு கப்பல் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது.எஞ்சிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தீவிரப் பராமரிப்பில் இருக்கின்றன.

இந்த நிலையில் நாட்டின் முப்பக்கக் கடற்கரைகளையும் பாதுகாக்க இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை அதிவிரைவாகப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ரிவியர் – டெஸ் – பிரெய்ரிஸ் குடியிருப்பில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
அடுத்த செய்தி கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான முரண்பாட்டை விவரித்த தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது தேசிய காவல்துறை கூட்டமைப்பு (NPF)

டிசம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா விமான விபத்தில் ஒருவர் பலி

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்கனடா

அல்பெர்ட்டா பிரிவதைத் தடுக்கச் சுற்றுச்சூழல் விதிகளில் சலுகைகள்! – அதிருப்தியில் ஆளும் லிபரல் கட்சி

மே 22, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க சுற்றுலாவை புறக்கணிக்கும் கனேடியர்கள்!

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?