Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் உள்ளூர் மக்களிடையே உளவியல் தாக்கம் – மனநல மருத்துவப் பேராசிரியர்கள் கருத்து

ஜூலை 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், உள்ளூர் மக்களிடையே ஆழமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.  இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனநல மருத்துவப் பேராசிரியர்கள், ஒரு கொடூரமான வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு மனித மனம் அதிர்ச்சி (Shock), பயம், கோபம், சோகம் மற்றும் தீவிர மனப்பதற்றத்தை வெளிப்படுத்துவது ஒரு ‘இயல்பான நிலை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய உணர்வுகளை அடக்க முயலாமல், அவற்றை ஏற்றுக்கொண்டு முறையான சுய பாதுகாப்பு உத்திகளைப் பின்பற்றுவதன் மூலமே, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய பயமும் பதற்றமும் சில நாட்கள் அல்லது வாரங்களில் நண்பர்களின் ஆதரவோடு சரியாகிவிடும். எனினும், இந்த மன உளைச்சல் ஒரு வாரத்தைத் தாண்டியும் நீடித்து, தினசரி கடமைகளைச் செய்யவிடாமல் முடக்கினால், அது ‘பிடிஎஸ்டி’ எனப்படும்.

அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறாக மாற வாய்ப்புள்ளது என, மனநல மருத்துவப் பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மொன்றியல் மக்கள் தங்களின் உளவியல் சமநிலையை (Equilibrium) மீட்டெடுப்பதற்கு மனநலத் துறை வல்லுநர்கள் சில முக்கியமான நடைமுறை ஆலோசனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அடுத்த செய்தி கியூபெக்கில் தீவிரமடையும் வானிலை மாற்றம்: சுழற்காற்று அச்சத்தால் மாகாணத்திற்கு ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ரயிலில் கீழே தவறி வீழ்ந்த பெண் உயிரிழப்பு!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் மீனவ பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

மார்ச் 7, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் கடும் பனிமழை எச்சரிக்கை – பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

மார்ச் 11, 2026
கியூபெக்

வாட்ரூயில்-சூலாஞ்ச் பிராந்தியத்தில் புதிய மருத்துவமனை

பிப்ரவரி 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?