யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேவைகள் உள்ளிட்டவை தொடர்பாக நீதி அமைச்சர் வினவியமை குறிப்பிடத்தக்கது.


