ஹங்வெல்ல பகுதியில் கார் விபத்தொன்று சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இவ்விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
