நாட்டின் சிரேஷ்ட ஊடகவியலாளராகவும், அரசியல் பத்தி எழுத்தாளருமான திகழ்ந்த டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்.
டி.பி.எஸ்.ஜெயராஜ் அரசியல், சினிமா, இனப்பிரச்சினை, புவிசார் அரசியல் தொடர்பான ஆய்வு கட்டுரைகளை எழுதி வந்தவராவார்.
இவர் ‘டெய்லி மிரர்’, டெய்லி எஃப்.டி , ‘தி ஐலண்ட்’ போன்ற ஆங்கில நாளிதழ்களில் நீண்டகால பத்திகளை எழுதி வந்த ஒருத்தராவார்.
டி.பி.எஸ்.ஜெயராஜின் இறுதி சடங்குகள் தொடர்பில் உறவினர்கள் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
