Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எயார்பஸ் விமான கொள்வனவு விவகாரம்

மே 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) விமான கொள்வனவு ஊழல் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

​2013-ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய திடுக்கிடும் வாக்குமூலத்தைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

​இந்த ஊழல் பணத்தில் ஒரு பகுதியை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு இணங்க, 2015-ஆம் ஆண்டு பெலியத்த மற்றும் கார்ல்டன் இல்லங்களில் வைத்து மூன்று தவணைகளாக தலா 20 மில்லியன் வீதம் மொத்தம் 60 மில்லியன் ரூபாவைத் தான் வழங்கியதாக கபில சந்திரசேன நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி காலி சிறையில் துப்பாக்கி சூடு – கைதியொருவருக்கு காயம்
அடுத்த செய்தி ஆர்மினியாவிற்கு பயணம் மேற்க் கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது!

டிசம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சடலத்தில் இருந்து தலையை வெட்டிச்சென்ற சந்தேகநபர்கள்

ஏப்ரல் 4, 2026
இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான தகவல்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?