Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு முன்னெடுப்பு

ஏப்ரல் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு முன்னெடுப்பு

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், இன்று சனிக்கிழமை (11) மன்னார் மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட (PSA) வரைவு தொடர்பாகவும் ஏற்கனவே அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம், அதனைத் தொடர்ந்து வந்த சட்டங்கள் மற்றும் தற்போது வரை பில் இருக்கின்ற PSA தொடர்பாகவும் தெளிவூட்டல் செயலமர்வு மாவட்ட செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த தொழிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து சுமார் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டு இருந்தனர்.

மிகவும் உன்னிப்பாகவும், தற்போது மிகவும் பேசுபொருளாக இருக்கின்ற இந்த ‘அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம்’ (PSA) தொடர்பான தெளிவுபடுத்தல் இடம் பெற்றது.சட்டத்தரணி அல்வில் அமல்ராஜ் தெழிவூட்டல்களை வழங்கினார்.

அடுத்த கட்டமாக, நாங்கள் இந்த செயலமர்வை மேலும் மெருகூட்டும் விதமாக சிவில் சமூகங்கள், சிவில் அமைப்புகள் போன்ற பல்வேறு நபர்களுக்கும் முன்னெடுக்கவுள்ளனர்.

UNOPS நிறுவனத்தினுடைய விருத்தி திட்டத்தின் கீழ், நிதி அனுசரணையில் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவன பணியாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மன்/இலுப்பக்கடவை மகா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு
அடுத்த செய்தி பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவித்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கைக்கு நிவாரணங்களை வழங்கியது இந்தியா!

நவம்பர் 28, 2025
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுப்பு

ஆகஸ்ட் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரி கைது

மே 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?