அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் நாளை காலை 8 மணிக்கு அடையாள பணிபுறக்கணிப்பு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கான நியாயமற்ற இடமாற்றம், சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இப்பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
