கம்பளை இல்லவதுர பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்றையதினம் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sign in to your account