முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவருடைய இரண்டு மகன்கள் மற்றும் மேலும் இருவர் கைதாகியுள்ளனர்.
கைதானவர்கள் அனைவரையும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
