Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் வர்த்தகர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கை

ஜனவரி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடமாகாணத்தில் 2025ம் ஆண்டு வர்த்தகர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபாரத்தில் ஈடுபட்டமைக்காக 2 கோடியே 48 இலட்சத்து 40 ஆயிரத்து ஐந்நூறு ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார்.

குறிப்பாக வடமாகாணத்தில் 3174 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 3062 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டே குறித்த தண்டம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் வவுனியா மாவட்டத்தில் 619 சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் 617 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 66 இலட்சத்து 94 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் 818 சுற்றிவழைப்புக்களும் 801 வழக்கு பதிவு செயயப்பட்டு 77 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 608 சுற்றிவழைப்புக்களும் 633 வழக்கு பதிவு செயயப்பட்டு 49 இலட்சத்து 89 ஆயிரத்து ஐந்நூறு ரூபாவும் தண்டப்பணமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 591 சுற்றிவழைப்புக்களும் 532 வழக்கு பதிவு செயயப்பட்டு 31 இலட்சத்து 62 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் 538 சுற்றிவழைப்புக்களும் 479 வழக்கு பதிவு செயயப்பட்டு 22 இலட்சத்து 71 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கீரி சம்பா உட்பட அரிசி விற்பனை தொடர்பான வடமாகாணத்தில் விசேட சுற்றுவளைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வாழைச்சேனை புனாணை வனவிலங்கு காரியாலயத்தில் திருட்டு
அடுத்த செய்தி அக்கரைப்பற்றில் வைத்திய பணிப்பாளரை இடமாற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

தென்கொரியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அதிரடி

ஜனவரி 27, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

குளிரூட்டபட்ட நீரை அதிகம் குடிப்பவர்களா நீங்கள்?நிச்சயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்

ஏப்ரல் 24, 2025
இலங்கை

பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்

பிப்ரவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பழைய பூங்கா கட்டுமானத்திற்கு மீண்டும் தடை

மார்ச் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?