சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரங்வல கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நடந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் ரங்வலமது போதையில் இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகள் பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து பொய்யானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ரங்வல ஓட்டிச் சென்ற ஜீப்பும் மற்றொரு மோட்டார் வாகனமும் நேருக்கு நேர் மோதியiமயினால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
