சீரற்ற காலநிலையால் பல இடங்களில் பாரியளவான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற 25000 ரூபா கொடுப்பனவு முறைகளில் முறைகேடுகளோ குளறுபடிகளோ ஊழல் சார்ந்த செயற்பாடுகளோ இடம்பெறவில்லை என யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
