Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்-சுஷிலா கார்கி!

செப்டம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேபாளத்தில் சமூக வலைதள முடக்கம் காரணமாக அண்மையில் நடத்தப்பட்ட திடீர் போராட்டமானது வன்முறையாக வெடித்தது. இதன்போது பாராளுமன்றக் கட்டிடம் தீ வைக்கப்பட்டது. பலர் உயிரிழந்தனர்.

நாட்டின் தலைவர்கள் பதவியை இராஜினாமா செய்தார்கள்.இதனால் நேபாள பிரதமராக சுஷிலா கார்கி பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நடந்து முடிந்த போராட்டத்தில் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷிலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கூறியிருப்பதாவது,

“சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யவும், மக்கள் எதிர்பார்க்கும் சேவையை மேம்படுத்தவும் உறுதி பூண்டுள்ளோம்.

போராட்டத்தின்போது உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் பரவாயில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி இலங்கை ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்!
அடுத்த செய்தி கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கலந்துரையாடல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

நைஜீரியா முழுவதும் மின்தடை – மக்கள் அவதி!

நவம்பர் 8, 2024
உலகம்

டெக்சாஸ் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!

ஜூலை 8, 2025
உலகம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – முக்கிய நகரங்களில் வாக்கெடுப்பு ஆரம்பம்!

நவம்பர் 5, 2024
உலகம்முதன்மை செய்தி

பிரான்சில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகஸ்ட் 10, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?