இலங்கையில் கடந்த 12 மணித்தியாலங்களுக்குள் 4 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 95 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 50பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
